சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்தும் விழா!


கோவையை சேர்ந்த ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை திவ்யோதயா ஹாலில் நடைபெற்றது. 



இது குறித்து ஊன்றுகோல் அறக்கட்டளையின் நிறுவனர் கருணாகரன் கூறுகையில், 'இரண்டு வருடத்திற்கு முன்பு தொடங்கிய எங்கள் அமைப்புக்கு பல்வேறு தன்னார்வலர்களும் சமூக  அமைப்புகளும் உதவி வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று பல்வேறு  துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து உள்ளோம் . மேலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் இலவச திருமண பதிவையும் செய்து கொடுத்துள்ளோம்' என்றார். 



இவ்விழாவில் ஆசிரம்பள்ளி தாளாளர், குருஜி சிவக்குமார், ஈர நெஞ்சம் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...