கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கார பொருட்கள் செய்ய ஜென்னி கிளப்பில் குழந்தைகளுக்கு பயிற்சி

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியும், கோவை மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை ஆர்ட்ஹவுஸ்-வுடன் இணைந்து குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரப் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.

ஜென்னி கிளப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில், பங்குபெற்ற குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கிறிஸ்துமஸ் பொருட்கள் செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.





ஓவியர் காயத்ரி கிருஷ்ணா குழந்தைகளுக்கு இப்பயிற்சியினை மேற்கொண்டார். இதில், 4 முதல் 7 வயது வரை உடைய குழந்தைகளுக்கு பனி வீடு செய்வதற்கான பயிற்சியும், 8 முதல் 12 வயது குழந்தைகளுக்கு விளக்கு செய்யும் பயிற்சியும், 13 முதல் 16 வயதுடையோருக்கு மலர் அலங்காரப் பொருட்கள், 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு வண்ண துணிகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...