கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் இன்று ஆணையாளர் பொதுமக்களிடம் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் இன்று ஆணையாளர் பொதுமக்களிடம் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.41-க்குட்பட்ட காந்திமா நகரில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவைக் கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்௧ரா இ.ஆ.ப., களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.55க்குட்பட்ட புலியகுளம் சாலை பகுதியில் சைபரஸ் அபாரட்மென்ட் குடியிருப்பில் உள்ள வீடுகளிலிருந்து குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டுவரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வாடு எண்.38-க்குட்பட்ட பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுவரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.41-க்குட்பட்ட காந்திமா நகரில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவைக் கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்௧ரா இ.ஆ.ப., களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.55க்குட்பட்ட புலியகுளம் சாலை பகுதியில் சைபரஸ் அபாரட்மென்ட் குடியிருப்பில் உள்ள வீடுகளிலிருந்து குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டுவரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வாடு எண்.38-க்குட்பட்ட பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுவரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.