கிணத்துக்கடவு பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கல்..!

கோவை: கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையான கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டு அண்ணாநகர் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையான கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயும், 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி இன்று நடைபெற்றது.



இதில், கோவை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஆறுச்சாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்ப்பித்தன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...