கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சுந்தராபுரம் காமராஜ் நகர் பொதுமக்களுக்கு திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கபசுரக் குடிநீர் வழங்கினார்.
கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சுந்தராபுரம் காமராஜ் நகர் பொதுமக்களுக்கு திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கபசுரக் குடிநீர் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில், திமுக சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சானிடைசர், முகக்கவசம் போன்றவை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதி மக்களுக்கு இன்று கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில், திமுக சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சானிடைசர், முகக்கவசம் போன்றவை வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதி மக்களுக்கு இன்று கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.