வால்பாறையில் அனாவசியமாக சுற்றுபவர்களுக்கு அபராதம்... காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

கோவை: கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு நேரத்தில் வால்பாறையில் அனாவசியமாக சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு நேரத்தில் வால்பாறையில் அனாவசியமாக சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கி மற்றும் நியாயவிலைக் கடைகள், பால், மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைக் காரணம்காட்டி, பொதுமக்கள் ஏராளமானோர் வால்பாறை நகரில் சுற்றிய வண்ணம் உள்ளனர்.



இந்தநிலையில், வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் வாகனங்களின் எண்களைப் பதிவு செய்து கொள்கின்றனர். தேவையின்றி வரும் வாகனங்களைத் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மீண்டும் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், சாலைகளில் அனாவசியமாக சாலையில் நடப்பவர்களைக் கண்டித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...