கோவை: கிணத்துக்கடவு குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கோவை: கிணத்துக்கடவு குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைக் கழிவுகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்று இன்று குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பணிகளை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளைத் துரிதப்படுத்தினார்.

இதில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைக் கழிவுகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்று இன்று குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணிகளை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளைத் துரிதப்படுத்தினார்.
இதில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.