பொள்ளாச்சியில் மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்!

கோவை: பொள்ளாச்சியில் மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சியில் மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது

கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மருத்துவ துறையினருக்கு எதிரான வன்முறை மற்றும் பொருள் சேதம் ஆகியவற்றை தடுக்க அரசாணை வெளியிடப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு உடனடியாக மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும், மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நிலையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...