கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.



கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.

கோவை மாவட்டத்தில் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. இதனால் தினமும் 4,000 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. நாள்தோறும் அதிகரித்த நோயாளிகளினால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பின. இதையடுத்து அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மாதம் 27 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட இவர்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தற்போது தினசரி பாதிப்பு குறைந்து வருவதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

கோவை ஊரகப் பகுதியில் 1,169 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடந்த மாதம் மதுக்கரை வட்டாரத்தில் 70க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. இது தற்போது 22 ஆக குறைந்துள்ளது.

இதேபோல, சூலூர் 19, துடியலூர் 36, காரமடையில் 31, பொள்ளாச்சியில் 11, ஆனைமலையில் 3, தொண்டாமுத்தூரில் 4, அன்னூரில் 8 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...