பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 389 நியாய விலைக் கடைகளில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 589 குடும்ப அட்டைதாரர்களுக்கு, நிவாரணத் தொகையுடன் சேர்த்து மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 389 நியாய விலைக் கடைகளில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 589 குடும்ப அட்டைதாரர்களுக்கு, நிவாரணத் தொகையுடன் சேர்த்து மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த மாதம் முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் இரண்டாம் தவணை தொகையான இரண்டாயிரம் ரூபாயுடன் சேர்த்து பருப்பு, சர்க்கரை, கோதுமை மாவு உள்ளிட்ட 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில், பொள்ளாச்சி பகுதியில் 389 நியாய விலை கடைகளில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 589 குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது நிவாரணத் தொகையுடன் சேர்த்து மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அனைத்து கடைகளிலும் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், ஏற்கெனவே டோக்கன் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த மாதம் முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் இரண்டாம் தவணை தொகையான இரண்டாயிரம் ரூபாயுடன் சேர்த்து பருப்பு, சர்க்கரை, கோதுமை மாவு உள்ளிட்ட 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில், பொள்ளாச்சி பகுதியில் 389 நியாய விலை கடைகளில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 589 குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது நிவாரணத் தொகையுடன் சேர்த்து மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அனைத்து கடைகளிலும் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், ஏற்கெனவே டோக்கன் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களைப் பெற்றுச் செல்கின்றனர்.