கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனாவால் தனிமைபடுத்தப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் உணவு விநியோகம்!

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் நிறுவனரும், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் சார்பில் தொடர்ந்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் நிறுவனரும், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் சார்பில் தொடர்ந்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதேபோல, கொரோனா தொற்று காரணமாக தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையிலும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனிடையே, ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றி அவதிப்பட்ட வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை இராமநாதபுரம் அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனாவால் பாதிப்படைந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் நிறுவனரும் திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் சார்பில் தொடர்ந்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது.



Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...