முத்தமிழ் அறிஞர் கலைஞர் 98 வது பிறந்தநாள்: ‘ஆலம் விழுதுகள்' அறக்கட்டளை சார்பில் 500 பேருக்கு உணவு வழங்கல்..!

கோவை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘ஆலம் விழுதுகள்' அறக்கட்டளை சார்பில் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.


கோவை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘ஆலம் விழுதுகள்' அறக்கட்டளை சார்பில் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘ஆலம் விழுதுகள் அறக்கட்டளை'யின் சேர்மனும், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளருமாகிய திருமதி மீனா ஜெயகுமாரின் வழிகாட்டுதலின்படி, அண்ணாநகர், பீளமேடு புதூர், கோவை அரசு மருத்துவமனை மற்றும் போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் அறக்கட்டளையின் உறுப்பினர் மூலமாக உணவின்றி தவிக்கும் மக்கள் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

‘‘திருமதி மீனா ஜெயகுமார், சமூக பணிச்சுமை காரணமாக உடல் நலம் பாதித்து மருத்துவ ஓய்வில் உள்ளார். அவர் விரைவில் பூரண குணம் அடைந்து மீண்டும் மக்கள் பணியில் தன்னை இணைத்துக் கொள்வார் என்பதை ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் உறுப்பினர் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்'' என்று அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...