கோவை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தில் உள்ள நோயாளிகள் பயன் பெறும் வகையில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் லக்ஷ்மனிடம் வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தில் உள்ள நோயாளிகள் பயன் பெறும் வகையில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் லக்ஷ்மனிடம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் பொள்ளாச்சி பார்வேர்ட் வால்பாறை ஜெய்ஹிந்த் பவுண்டேசன் இணைந்து வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் பயன் பெறும் வகையில் சுமார் 2,00,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று (03.06.2021) வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் லக்ஷ்மன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில், வால்பாறை ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிர்வாகிகள் T.ராஜா, R.கணேஷ், V.மணிகண்டன், K.M.தங்கவேல், N.வினு, S.செந்தில்முருகன், C.A.சுனில், K.முகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு மற்றும் பொள்ளாச்சி பார்வேர்ட் வால்பாறை ஜெய்ஹிந்த் பவுண்டேசன் இணைந்து வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் பயன் பெறும் வகையில் சுமார் 2,00,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று (03.06.2021) வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் லக்ஷ்மன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில், வால்பாறை ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிர்வாகிகள் T.ராஜா, R.கணேஷ், V.மணிகண்டன், K.M.தங்கவேல், N.வினு, S.செந்தில்முருகன், C.A.சுனில், K.முகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.