வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக சவரத் தொழிலாளர்களுக்கு பொருள் உதவி..!

வால்பாறை: கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக சவரத் தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் போன்ற பொருள் உதவி வழங்கினர்.


வால்பாறை: கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக சவரத் தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் போன்ற பொருள் உதவி வழங்கினர்.

தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகள் திறக்காமல் சிரமப்பட்டு வந்தனர்.



இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக வால்பாறையில் உள்ள 50க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கினர்.



இதில் 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறி பொருட்கள் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் கோவை மாவட்டத் தலைவர் இருகூர் உதய பூபதி, கோவை மாநகர தலைவர் டேவிட் ராஜா, மாவட்ட துணைத் தலைவர் பிரதீப், பொள்ளாச்சி நகர தலைவர் முத்துவீரன், செயலாளர் முருகன், வால்பாறை நகர தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சிவா, பொருளாளர் காளிதாஸ், ராஜ்குமார், தேவராஜ், சுப.வர்கீஸ், வின்சென்ட், பாண்டி மற்றும் வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி, வர்த்தக அணி பாஸ்கர், நகர துணைத்தலைவர் செந்தில் போன்றவர் கலந்துகொண்டு உதவிப் பொருட்களை வழங்கினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...