ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது..!

கோவை: வால்பாறை அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சை நல மையம் தொடங்கப்பட்டுள்ளது. இச் சிகிச்சை மையத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சை நல மையம் தொடங்கப்பட்டுள்ளது. இச் சிகிச்சை மையத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், வால்பாறை அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சை நல மையம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சை மையத்திற்கு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கட்டில், மெத்தை போன்ற பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது.



இந்தநிலையில், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், முகக் கவசம், பாதுகாப்பு உடைகள், கையுறை, கை கழுவும் திரவம் ஆகியவற்றை வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த், உதவி வனப்பாதுகாவலர் செல்வம் வால்பாறை வட்டாட்சியர் ராஜாவிடம் வழங்கினர் இந்நிகழ்வில் வனச்சரகர்கள் ஜெயச்சந்திரன், மணிகண்டன், வருவாய்த்துறை வனத்துறை ஊழியர்கள் பங்குபெற்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...