கோவையில் 84 மையங்களில் இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!

கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாவது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி 84 மையங்களில் போடப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாவது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி 84 மையங்களில் போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கோவை மாவட்டத்திற்கு வரக்கூடிய தடுப்பூசிகள் இரண்டாம் தவணை செலுத்த வரும் முதியோருக்கு போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் 18 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவை வந்தது. அந்த தடுப்பூசிகளை 45 வயதிற்கு மேலானவர்களுக்கு இரண்டாம் தவணை செலுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதில் 14,200 தடுப்பூசிகள் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 84 மையங்களில் கடந்த 81 நாட்களுக்கு முன் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் இரண்டு தவணையாக செலுத்தப்பட்டது.

இதற்காக பெரும்பாலான மையங்களுக்கு தலா 200 தடுப்பூசிகளும் பிரதான மையங்களுக்கு 500 தடுப்பூசிகளும் அனுப்பப்பட்டது. அந்தந்த மையங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...