வால்பாறை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வியாபாரிகள் கூட்டமைப்பு ரூ.50 ஆயிரம் நிதியுதவி!

கோவை: வால்பாறை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வியாபாரிகள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரிடம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.


கோவை: வால்பாறை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வியாபாரிகள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரிடம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.

வால்பாறை பகுதியில் கொரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பு அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் வால்பாறை அரசு மருத்துவமனையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதனிடையே, ஆக்சிஜன் தயாரிப்பு நிலையம் அமைக்க சுமார் 30 லட்சம் மதிப்பில் செலவாகும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் தன்னார்வலர்களிடம் பணம் பெற்று வால்பாறையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களிடம் வால்பாறை அனைத்து வட்ட வியாபாரிகள் இணைந்து சவுந்தர்பாண்டி, சுரேஷ், ஷாஜூ, பிரதீப், தியாகு, ஆகியோர்கள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களிடம் 50000 ஆயிரம் வழங்கினர்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை முன்னாள் நகர்மன்றத் தலைவர் தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன், நகரக் கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...