கோவை: தளர்வில்லா முழு ஊரடங்கின் 2வது நாளான இன்று கிணத்துக்கடவில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது.
கோவை: தளர்வில்லா முழு ஊரடங்கின் 2வது நாளான இன்று கிணத்துக்கடவில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று திங்கட்கிழமை முதல் தளர்வில்லா ஊரடங்கு ஒரு வாரத்திற்கு தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டது.

இதேபோல, முழு ஊரடங்கின் 2வது நாளான இன்று கிணத்துக்கடவு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கிணத்துக்கடவு பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை பொள்ளாச்சி சாலை, ஆர்.எஸ்.சாலை, வீரப்பகவுணடனூர் சாலை, செக்போஸ்ட் ஆகிய பகுதிகள் வெறிச்சோடியது.
மேலும், பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று திங்கட்கிழமை முதல் தளர்வில்லா ஊரடங்கு ஒரு வாரத்திற்கு தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டது.
இதேபோல, முழு ஊரடங்கின் 2வது நாளான இன்று கிணத்துக்கடவு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கிணத்துக்கடவு பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை பொள்ளாச்சி சாலை, ஆர்.எஸ்.சாலை, வீரப்பகவுணடனூர் சாலை, செக்போஸ்ட் ஆகிய பகுதிகள் வெறிச்சோடியது.
மேலும், பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.