வால்பாறை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் திமுக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நிதி அளித்தனர்.
வால்பாறை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் திமுக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நிதி அளித்தனர்.
தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தநிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் கொரோனா தடுப்புப் பணிக்காக மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலையில் வால்பாறை முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன் ரூபாய் 51000/-மும் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் JBR, ரூபாய் 50000/-மும் நிதி அளித்துள்ளனர்.

இந்நிகழ்வின்போது உடன் வட்டாட்சியர் ராஜா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, நகரக் கழகப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், தொழிற் சங்க துணைத்தலைவர் ஈகா. பொன்னுச்சாமி, நகர மாணவரணி அமைப்பாளர் மணிகண்ட பிரபு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் செல்வம், சுதாகர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், மணிகண்டன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சத்யமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ், மற்றும் அம்பிகை சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தநிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் கொரோனா தடுப்புப் பணிக்காக மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலையில் வால்பாறை முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன் ரூபாய் 51000/-மும் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் JBR, ரூபாய் 50000/-மும் நிதி அளித்துள்ளனர்.
இந்நிகழ்வின்போது உடன் வட்டாட்சியர் ராஜா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, நகரக் கழகப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், தொழிற் சங்க துணைத்தலைவர் ஈகா. பொன்னுச்சாமி, நகர மாணவரணி அமைப்பாளர் மணிகண்ட பிரபு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் செல்வம், சுதாகர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், மணிகண்டன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சத்யமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ், மற்றும் அம்பிகை சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.