கோவை: கோவை மாவட்டத்தில், கடந்த இரு தினங்களில், முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக, 250 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில், கடந்த இரு தினங்களில், முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக, 250 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறுகையில், ''வாகனங்களில் செல்வோரிடம், இ-பதிவு குறித்து சோதனை செய்த பின்னரே, பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 10ம் தேதி முதல், அபராதம் விதிக்கும் நடைமுறைகள் துவங்கின. தினமும், சராசரியாக 2,000 வழக்குகள் பதியப்படுகின்றன.
அதே போல், நேற்று முன்தினம் 100, நேற்று, 150 என, 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் முழு ஊரடங்கின் போது, தேவையின்றி வெளியில் வர வேண்டாம்,'' என்று தெரிவித்தார்.
இது குறித்து கோவை மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறுகையில், ''வாகனங்களில் செல்வோரிடம், இ-பதிவு குறித்து சோதனை செய்த பின்னரே, பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 10ம் தேதி முதல், அபராதம் விதிக்கும் நடைமுறைகள் துவங்கின. தினமும், சராசரியாக 2,000 வழக்குகள் பதியப்படுகின்றன.
அதே போல், நேற்று முன்தினம் 100, நேற்று, 150 என, 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் முழு ஊரடங்கின் போது, தேவையின்றி வெளியில் வர வேண்டாம்,'' என்று தெரிவித்தார்.