கோவையில் தொற்றுத் தடுப்பு விதிமீறலை கண்காணிக்க 1500 போலீசார் குவிப்பு!

கோவை: கோவையில் கொரோனா தொற்று தடுப்பு விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க 50 சோதனை சாவடிகளில் 1500 போலீசார் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.



கோவை: கோவையில் கொரோனா தொற்று தடுப்பு விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க 50 சோதனை சாவடிகளில் 1500 போலீசார் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.



கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த போதிலும் பொதுமக்கள் பிரதான சாலைகளில் அதிக அளவில் தங்கள் வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிகின்றனர்.



இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை மாநகர பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் இணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



மேலும் பொது மக்கள் அதிக விழிப்புணர்வு முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே பெரும் தொற்று நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே கண்காணிப்பை தீவிரப்படுத்தி பெரும் தொற்று நோயிலிருந்து பொது மக்களை காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...