சென்னை: கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கிடுவீர் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கிடுவீர் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவுவதைத் தடுப்பதற்கான போரில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போரிட வேண்டிய நேரம் இது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...
#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்!
பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவுவதைத் தடுப்பதற்கான போரில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போரிட வேண்டிய நேரம் இது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...
#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்!
பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.