கோவையில் கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காத கடைக்கு ரூ.5000 அபராதம்!

கோவை: கோவையில் கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காத கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காத கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் முக்கிய கடைகள் காலை முதல் 12 மணி வரை திறந்து இருக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சிதுறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து முழு ஊரடங்கு விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் என கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் கோவை 100 அடி சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது விதியை மீறி கடையை திறந்து வைத்திருந்த கமலா ஸ்டோர் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ 5,000 அபராதம் விதித்தனர். அதனைத்தொடர்ந்து கடை உரிமையாளரிடம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...