வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்..!

வால்பாறை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறை அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் நலன்கருதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.


வால்பாறை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறை அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் நலன்கருதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா சளி பரிசோதனையும் இரத்த அழுத்தப் பரிசோதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, முகாமில் பங்கேற்றவர்களின் ஆதார் எண்ணோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு அவர்களுடைய உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு பணியாற்றினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...