சிறுமியின் ஆபாசப் படம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது... கோவை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!

கோவை: கோவையில் 13 வயது சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 21 வயது இௐளைஞர் மீது போக்சோ சட்டத்தின் மூலம் கோவை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


கோவை: கோவையில் 13 வயது சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 21 வயது இௐளைஞர் மீது போக்சோ சட்டத்தின் மூலம் கோவை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த ரகமத்துல்லா என்பவருடைய மகன் முகமது சபீர் வயது 21. இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முகம்மது சமீர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து அவரை, கடந்து 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட முகமது சமீருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முகமது சபீரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...