கிணத்துக்கடவு வட்டாரத்தில் 3,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் 3,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வதுஅலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனிடையே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய மூன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் பணி தொய்வு ஏற்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதால் நேற்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் நேற்று 3,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பூசி போட ஆர்வமுள்ளவர்கள் கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரடியாக வந்து போட்டுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வதுஅலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனிடையே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய மூன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் பணி தொய்வு ஏற்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதால் நேற்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் நேற்று 3,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பூசி போட ஆர்வமுள்ளவர்கள் கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரடியாக வந்து போட்டுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.