மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்- மறுபிரேத பரிசோதனைக்கு ஆர்.டி.ஓ மற்றும் சட்ட மருத்துவத்துறை தலைவர் முடிவு


கோவையில் கடந்த இரண்டு மாதங்ளுக்கு முன்பு சுகுணாதேவி என்ற 7 மாத நிறைமாத கர்ப்பிணி பெண் உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்து, நஞ்சுண்டாபுரம் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அம்சவேணி என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி ராமநாதபுரம் காவல்நிலைத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஆர்.டி.ஓ மதுராந்தகி மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் ஜெய்சிங் தலைமையில் சுகுணாதேவியின் உடல் மறுபிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.



அதன்படி இன்று நஞ்சுண்டாபுர சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட சுகுணாதேவியின் உடலை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அந்த உடல் கோவை அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 23 நிலவரப்படி முழு விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, திருமூர்த்தி அ...

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...