பொள்ளாச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் பொருத்தம்!

கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.



இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்யும் வகையில் இரண்டு இடங்களில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புகைப்படங்கள் எடுக்க இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அலுவலகத்திற்குள் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது எனவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...