கோவை: வால்பாறை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை: வால்பாறை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

எனவே தோட்டதொழிலாளர்கள் ஆதரவைப் பெறுவதற்காக விடுமுறை தினமான இன்று திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் 40 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வால்பாறை காந்தி சிலை பகுதியிலும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.
எனவே தோட்டதொழிலாளர்கள் ஆதரவைப் பெறுவதற்காக விடுமுறை தினமான இன்று திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் 40 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வால்பாறை காந்தி சிலை பகுதியிலும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.