நீலகிரி: குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதை நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித்தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
நீலகிரி: குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் கட்டபயிற்சி நடைபெற்றது. இதை நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித்தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
குன்னூர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் வாக்குச்சாடியில் இயந்திரங்களை கையாள்வது, வாக்குப் பதிவு முறை, வாக்காளர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றன. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
இந்தப் பயிற்சியின்போது குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு அலுவலர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குன்னூர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் வாக்குச்சாடியில் இயந்திரங்களை கையாள்வது, வாக்குப் பதிவு முறை, வாக்காளர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றன. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
இந்தப் பயிற்சியின்போது குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு அலுவலர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.