வால்பாறையில் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் - இரவு நேர நடமாட்டத்தை தவிர்க்க வேண்டுமெ எச்சரிக்கை!

கோவை: வால்பாறையில் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில மாதங்களாக கோடை மழை பெய்யவில்லை. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் ஓடைகள் சிற்றாறுகள் அனைத்தும் வறண்டு விட்டன.



மேலும், வால்பாறை நகரை ஒட்டியுள்ள நடுமலை ஆறு கூழாங்கல் ஆற்றில் மட்டும் சிறிதளவு தண்ணீர் உள்ளன. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக மனித வன உயிரின மோதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளன. இதனால் வனத்துறையினர் வாகன ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும், வனவிலங்குகளை பார்க்கும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கும்படியும், இரவு நேர நடமாட்டத்தை தவிர்க்கும் படியும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...