ஏமாற்றுபவர்களை நம்பாதீர்கள்..! உங்களுக்காக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் - அமமுக வேட்பாளர் செல்வா சிங்காநல்லூரில் பிரச்சாரம்!

கோவை: ஏமாற்றுபவர்களை நம்பாமல் உங்களுக்காக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்று அமமுக வேட்பாளர் செல்வா சிங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: ஏமாற்றுபவர்களை நம்பாமல் உங்களுக்காக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்று அமமுக வேட்பாளர் செல்வா சிங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் அமமுக வேட்பாளர் செல்வா இன்று காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



பிரச்சாரத்தின் போது மக்களிடம் அவர் பேசுகையில், இந்த தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தவர்கள் மாறி மாறி மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.



குறிப்பாக SIHS காலனி மேம்பாலப் பணி பல ஆண்டுகளாக முடங்கி கிடப்பது, தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்சி அளிப்பது உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன. இதற்கு முன் எம்எல்ஏவாக பணியாற்றியவர்கள் அவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே அக்கறை காட்டியுள்ளனர். இந்த தொகுதி வளர்ச்சிக்கு அக்கறை காட்டவில்லை என்றார். மேலும், ஏமாற்றுபவர்களை நம்பாதீர்கள் உங்களுடன் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று அவர் பேசினார்.

பின்னர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சிங்கை சேது கூறியதாவது:

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மவுனப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மவுன புரட்சி தேர்தலில் எதிரொலிக்கும். நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் ௭ங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...