கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி அருகே சந்தனமரம் வளர்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 15 ஆண்டுகள் பழமையான இந்த சந்தன மரம் திடீரென காணவில்லை. இதனை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்று விட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் நிர்மலா விசாரித்தார். சந்தனமரம் சாய்ந்த நிலையில் காணப்பட்டதால், பழைய டீன் இருக்கும்போது மாநகராட்சி ஒப்புதல் பெற்று வெட்டப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி அருகே சந்தனமரம் வளர்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 15 ஆண்டுகள் பழமையான இந்த சந்தன மரம் திடீரென காணவில்லை. இதனை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்று விட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் நிர்மலா விசாரித்தார். சந்தனமரம் சாய்ந்த நிலையில் காணப்பட்டதால், பழைய டீன் இருக்கும்போது மாநகராட்சி ஒப்புதல் பெற்று வெட்டப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.