கோவையில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கோவை: கோவை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் நேற்று பணியின்போது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் நேற்று பணியின்போது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுப்பையா (59), இவர் கடந்த சில நாட்களாக ரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சைக்கான மாத்திரைகள் எடுத்துக் கொண்டு தொடர்ந்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். தமிழக அரசு கொண்டு வந்த கூடுதல் வயது வரம்பு நீட்டிப்பு அடிப்படையில் இவர் 59 வயது ஆகி பணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...