கோவை: கோவை மாவட்ட 10 தொகுதிகளில், 55 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட 10 தொகுதிகளில், 55 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 19ம் தேதியோடு வேட்புமனு தாக்கல் முடிவுறுகிறது. 20-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. 22-ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேட்டுப்பாளையம் தொகுதியில் 8 பேர், சூலூரில் ஒருவர், கவுண்டம்பாளையத்தில் 6 பேர்,கோவை வடக்கில் 3 பேர், தொண்டாமுத்தூரில் 2 பேர், கோவை தெற்கில் 5 பேர், சிங்காநல்லூரில் 6 பேர், கிணத்துக்கடவில் 10 பேர், பொள்ளாச்சியில் 9 பேர், வால்பாறையில் 5 பேர் நேற்று மட்டும் 55 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இதுவரை மனுத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 19ம் தேதியோடு வேட்புமனு தாக்கல் முடிவுறுகிறது. 20-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. 22-ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேட்டுப்பாளையம் தொகுதியில் 8 பேர், சூலூரில் ஒருவர், கவுண்டம்பாளையத்தில் 6 பேர்,கோவை வடக்கில் 3 பேர், தொண்டாமுத்தூரில் 2 பேர், கோவை தெற்கில் 5 பேர், சிங்காநல்லூரில் 6 பேர், கிணத்துக்கடவில் 10 பேர், பொள்ளாச்சியில் 9 பேர், வால்பாறையில் 5 பேர் நேற்று மட்டும் 55 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இதுவரை மனுத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.