பெத்தி குட்டை வனத்தில் அழுகிய நிலையில் யானை சடலம் மீட்பு

கோவை; பெத்திகுட்டை வனபகுதியில் அழுகிய நிலையில் பெண் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


கோவை; பெத்திகுட்டை வனபகுதியில் அழுகியநிலையில் பெண் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை பெத்தி குட்டை வனப்பகுதியில் பிரிவு வனவர் தலைமையிலான வனக் குழு நேற்று மாலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சிறுமுகை சரகம், பெத்திகுட்டை காப்பு வனப்பகுதியில் உள்ள மயில்மொக்காய் சரகப் பகுதியில் சுமார் 20-25 வயதுடைய ஒரு பெண் யானையின் சடலத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இறந்து கிடந்த யானையின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை. பெத்திகுட்டை வனப்பகுதி தொற்று மற்றும் தொற்று நிலைகளுக்கு உட்பட்டது. எனவே, நோய் தொற்று காரணமாக அந்த பெண் யானை 3 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இன்று யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...