மலைதோட்டப்பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை; மநீம வேட்பாளர் வாக்குறுதி

உதகை; தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிப்பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதகையில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சுரேஷ் பாபு உறுதி தெரிவித்துள்ளார்.


உதகை; தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிப்பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதகையில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சுரேஷ் பாபு உறுதி தெரிவித்துள்ளார்.

உதகை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் சுரேஷ் பாபு போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று அவர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், கோட்டாச்சியருமான மோனிகா ராணா சர்மாவிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பாபு கூறியதாவது; “நீலகிரி மாவட்டத்தின் முக்கியமான விவசாய தொழிலான தேயிலை மற்றும் மலை தோட்ட காய்கறி விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் அவற்றுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.” இவ்வாறு சுரேஷ் பாபு கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...