பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற எப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், வாக்குரிமை உள்ள அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிப்பது நமது ஜனநாயக் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் வே முரளிதரன், பொள்ளாச்சி தனி வட்டச்சியார் பானுமதி, ஆனைமலை துணை வட்டச்சியார் சந்தோசம், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.

100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி, நடன நிகழ்ச்சி, நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற எப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், வாக்குரிமை உள்ள அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிப்பது நமது ஜனநாயக் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் வே முரளிதரன், பொள்ளாச்சி தனி வட்டச்சியார் பானுமதி, ஆனைமலை துணை வட்டச்சியார் சந்தோசம், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.
100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி, நடன நிகழ்ச்சி, நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.