கோவையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாகத்தை தணிக்க மண்பானைகள் விற்பனை படுஜோர்!

கோவை: சுட்டெரிக்கும் வெயிலின் தாகத்தை தணிக்க கோவை கிணத்துக்கடவு பகுதியில் மண்பானைகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


கோவை: சுட்டெரிக்கும் வெயிலின் தாகத்தை தணிக்க கோவை கிணத்துக்கடவு பகுதியில் மண்பானைகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், தற்போது சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது

இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் மண்பாண்டத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்த மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளது.



கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் செய்த விதவிதமான மண்பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை மண்பானைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



சுட்டெரிக்கும் வெயிலை சாமளிக்க என்னதான் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராத நிலையில், பாரம்பரியமான மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து குடித்தாலே சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தாகத்தைத் தீர்க்க முடியும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அனைவரது வீட்டிலும் பிரிட்ஜ் போன்ற குளிர் சாதன பொருட்கள் இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக்கும் மண்பானையும் விற்பனை சிறிது மந்தமாக இருப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...