பொள்ளாச்சியில் கொ.ம.தே.க ஆலோசனை கூட்டம்: திமுக வேட்பாளரை வெற்றி பெற உறுதி மொழி எடுத்தனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) ஆலோனனை கூட்டம் நடைபெற்றது, இதில், திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய உறுதி மொழி எடுத்தனர்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள்தேசிய கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது திமுக சார்பில் மருத்துவர் வரதராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பொள்ளாச்சி தொகுதியில்போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சியில்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம், கட்சியின்மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது. திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன், மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளரை ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) ஆலோனனை கூட்டம் நடைபெற்றது, இதில், திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய உறுதி மொழி எடுத்தனர்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள்தேசிய கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது திமுக சார்பில் மருத்துவர் வரதராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பொள்ளாச்சி தொகுதியில்போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சியில்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம், கட்சியின்மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது. திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன், மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளரை ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.