முன்னாள் அமைச்சர் சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு எஸ்.பி ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைப்பு!

கோவை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், எஸ்.பி., ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


கோவை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், எஸ்.பி., ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கோவையில் முன்னாள் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்காக நேற்று எஸ்.பி ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை மாவட்ட தி.மு.க., முன்னாள் செயலாளர் பழனிச்சாமி, 2006-2011 ல், அமைச்சராக இருந்த போது, ரூ. 44 லட்சம் சொத்து குவித்ததாக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. புலன் விசாரணை அதிகாரியும், தற்போதைய காஞ்சிபுரம் எஸ்.பி.,யுமான சண்முகபிரியாவிடம், எதிர் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக வாய்தா போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் பணி காரணமாக சண்முகபிரியா ஆஜராக இயலவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...