பொள்ளாச்சியில் வாகன நிறுத்த வசதி செய்யப்படாத வணிக வளாக கடைகளுக்கு சீல்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வாகன நிறுத்த வசதி செய்யப்படாத வணிக வளாக கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வாகன நிறுத்த வசதி செய்யப்படாத வணிக வளாக கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தாமல் உள்ளதாக பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் வாகன நிறுத்த வசதி ஏற்படுத்த நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் தொடர்ந்து வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர்கள் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் உள்ள நான்கு கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர். அப்போது பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன நிறுத்த வசதி செய்யப்படாத மற்ற வணிக வளாகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...