சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவர்கள் இரண்டுபேரும் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தி..மு.க. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில் அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவர்கள் இரண்டுபேரும் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தி..மு.க. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில் அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.