தேர்தல் எதிரொலி: கோவை மாவட்டம் முழுவதும் 651 துப்பாக்கிகள் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு!

கோவை: தேர்தல் எதிரொலியாக கோவை மாவட்டம் முழுவதும் 651 துப்பாக்கிகள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: தேர்தல் எதிரொலியாக கோவை மாவட்டம் முழுவதும் 651 துப்பாக்கிகள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் முழுவதும்உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள்சட்டசபை தேர்தல் எதிரொலியாக உடனடியாக அவர்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று வரை கோவை மாவட்டம் முழுவதும் 651 துப்பாக்கிகள் காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன. துப்பாக்கிகளை ஒப்படைத்த பின், ஒப்புகைக் சீட்டு பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில், விவசாயிகள், அரசியல் கட்சி பிரமுகர், தொழிலதிபர்கள், முன்னாள் ராணுவத்தினர் என 661 பேர் தங்களது பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர். துப்பாக்கிகள் ஒப்படைப்பது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் 651 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...