வால்பாறை: வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வால்பாறை: வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் வால்பாறையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்காண சிறப்பு பயிற்சி முகாம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் வால்பாறை தொகுதி தேர்தல் அலுவலர் துரைசாமி, வால்பாறை வட்டாட்சியர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்றும் முறைகள், நடத்தை விதிகள் பற்றி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தெளிவாக விவரித்தார்.

இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்தார். முகாமில் சிறப்பு வட்டாட்சியர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் வால்பாறையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்காண சிறப்பு பயிற்சி முகாம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் வால்பாறை தொகுதி தேர்தல் அலுவலர் துரைசாமி, வால்பாறை வட்டாட்சியர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்றும் முறைகள், நடத்தை விதிகள் பற்றி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தெளிவாக விவரித்தார்.
இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்தார். முகாமில் சிறப்பு வட்டாட்சியர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.