மரங்களைப் பாதுகாக்க லிட்டில் மில்லினம் பள்ளியின் மழலையர்கள் விழிப்புணர்வு பேரணி

லிட்டில் மில்லினம் பள்ளி மற்றும் ஓசை தன்னார்வ அமைப்பு இணைந்து மரங்களை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி வெள்ளியன்று (இன்று) காலை 10 மணியளவில் கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் சாலையில் பேரணி நடைபெற்றது. இதில், லிட்டில் மில்லினம் பள்ளியில் பயிலும் 1.5 வயது முதல் 4 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் மரம் போன்ற வேடம் அணிந்து, மரத்தினை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரு பேரணியாக சென்றனர்.



ஓசை அமைப்பின் சையது மற்றும் ஜவகர் சுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து இப்பேரணியை துவக்கி வைத்தனர். இதில், சுமார் 30 குழந்தைகள் உட்பட அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.



Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...