திருப்பூர்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் வரவழைக்கப்பட்டது.
திருப்பூர்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் வரவழைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி அளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரிவு சார்பாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து 167 இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயனால் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி அளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரிவு சார்பாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து 167 இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயனால் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது.