தமிழக மக்களை பாதுகாக்க, அதிமுக-பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் - ஜி ராமகிருஷ்ணன், சிபிஎம்

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் இன்று கோவையில் இன்று நடைபெற்றது. கட்சியின், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், சீதாராம் யெச்சூரி தலைமை தாங்கிய கூட்டத்தில் வரும் தேர்தலில் கட்சின் பங்கு மற்றும் கூட்டணி குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் இன்று கோவையில் இன்று நடைபெற்றது. கட்சியின், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், சீதாராம் யெச்சூரி தலைமை தாங்கிய கூட்டத்தில் வரும் தேர்தலில் கட்சின் பங்கு மற்றும் கூட்டணி குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, கட்சியின் பொதுச் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : திமுகவின் குழுவோடு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துள்ளது. தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடைபெறும். ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட காலத்தில் இருக்கக்கூடிய தேர்தல் யூத்திகளை பொறுத்து தான் கூட்டணி அமைப்போம்.

இந்த தேர்தலில் தமிழக மக்களை பாதுகாக்க, பண்பாட்டை பாதுகாக்க அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடிக்க திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுத்தோல்வியை அடைந்தது. கோவை மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



இந்த சந்திப்பின் போது உடன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related link

சசிகலா அரசியலில் இருந்து விலகியதிற்கு பின்னால் பா.ஜ.கவின் பங்கு இருக்கிறது - கோவையில் சீதாராம் யெச்சூரி பேட்டி


Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...