கோவை: தாஜ்மஹால் செல்ல முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே சுற்றுலா கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தாஜ்மஹால் செல்ல முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே சுற்றுலா கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ரயில் மூலம் ஜெய்ப்பூர், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக கோவையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் கோவா, சண்டிகர், வைஷ்ணவ தேவி கோயில், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவானது வருகிற 31-ஆம் தேதி மதுரையில் இருந்து தொடங்குகிறது.
இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் ரூபாய் 13 ஆயிரத்து 540. இதில் ரயில் பயணக் கட்டணம், அசைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க பஸ் வசதி ஆகியவை அடங்கும். முன்னதாக இந்த சுற்றுலா ரயிலில் பயணிக்க கோவையில் முன்பதிவு தொடங்கியுள்ளது. கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. கோவை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ரயில் மூலம் ஜெய்ப்பூர், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக கோவையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் கோவா, சண்டிகர், வைஷ்ணவ தேவி கோயில், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவானது வருகிற 31-ஆம் தேதி மதுரையில் இருந்து தொடங்குகிறது.
இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் ரூபாய் 13 ஆயிரத்து 540. இதில் ரயில் பயணக் கட்டணம், அசைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க பஸ் வசதி ஆகியவை அடங்கும். முன்னதாக இந்த சுற்றுலா ரயிலில் பயணிக்க கோவையில் முன்பதிவு தொடங்கியுள்ளது. கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. கோவை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.