கோவையில், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை மீட்ட போலீஸ்!

கோவை: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் துரிதமாக செயல்பட்டு ரயில்வே போலீஸ்காரர் பாதுகாப்பாக மீட்டார்.


கோவை: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் துரிதமாக செயல்பட்டு ரயில்வே போலீஸ்காரர் பாதுகாப்பாக மீட்டார்.

கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று மாலை 4.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்துஹைதராபாத் வரை செல்லும் ரயில் 3-வது நடைபாதையில் வந்துள்ளது. ஓடிக்கொண்டிருந்த அந்த ரயிலில் பயணி ஒருவர் ஏற முயற்சித்தார். அப்போது கால்தடுமாறி கீழே விழுந்த அவர் ரயிலின் பக்கவாட்டு கம்பியை பிடித்துக்கொண்டே சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சிரிஜித் என்பவர் துரிதமாக செயல்பட்டு அந்தப் பயணியின் உயிரைக் காப்பாற்றினார். இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரை வெகுவாகப் பாராட்டினார். இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...